By Prasad, The Hindu The blast that took place at a pesticides manufacturing industry, Crimson Organics, early on Thursday morning, also injured 10 others In a major industrial mishap, four persons, three men and one woman, were killed and 10 others injured in a reactor vessel blast at a pesticides manufacturing industry in Kudikadu at […]
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி
கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிப்ட் அடிப்படையில் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று காலையில், ஆலையின் இரண்டாவது தளத்தில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் […]
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீவிபத்து: பெண் உட்பட 3 பேர் பலி
கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு காலைப்பணியில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் […]
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை சுற்றுப்புறங்களில் கடும் மாசு: நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
இந்து தமிழ் 7 March 2021: கடலூர் தொழிற்பேட்டையால் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாசுவுக்கு காரணமான தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பத்தை சேர்ந்த மீனவர் எஸ்.புகழேந்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் 20 தொழிற்பேட்டைகளையும், 6 […]
சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தது பசுமை தீர்ப்பாயம்!
Nakkeeran 07 March 2021: கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1985- ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்பேட்டையில் 30- க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பேட்டைகளால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் […]
In a first, NGT orders health study over groundwater contamination at SIPCOT Cuddalore
By Express News Service CHENNAI: In a landmark judgement, the southern bench of the National Green Tribunal (NGT) has ordered the preparation of a comprehensive action plan and detailed health study to understand and reverse the effects of severe contamination of groundwater by industries in the SIPCOT industrial area in Cuddalore. The green bench comprising Justice […]
NGT Orders A Detailed Environmental And Health Study In SIPCOT Cuddalore
By Impactnews • First ever instance where NGT has ordered a health study to see impacts of industrial pollution on communities. • NGT has directed the expert committee to apply “reverse engineering or relate back theory to the condition of air, water and soil in Cuddalore prior to the establishing of the SIPCOT Industrial Complex” […]